நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்
காதல் கவிதைகள்
என்னவனே

யாருக்காய் திறந்து வைத்திருக்கிறாய்
காதலெனும் மன வாசலை ?
போருக்கு போன உன்னவன்
நேருக்கு நேர் வரும்வரையோ ?