நம்பிக்கை

image "அன்பு "

      பணம் தேவை. ஆனால், அதுவே வாழ்க்கை

அல்ல. பல  தலைமுறைகளுக்கு     சம்பாதித்து

வைத்தாலும், இறுதியில் அந்த பணம் கூட வரப்

போவதில்லை. ஆனால், ஒன்று  நிச்சயம்  கூட

வரும். நீங்கள் சம்பாதித்து வைக்கும்  'அன்பு'.

எனவே அதை நிறைய சம்பாதியுங்கள்.



பாரதி சொல்கிறார் :

" ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்! "

Next...